Saturday 13 February 2016

Success story of software engineer to farmer - Pasumai Vikatan

விவசாயத்துலயும் அதிகளவு வருமானம் எடுக்க முடியுங்கிறதை ‘பசுமை விகடன்’ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் வேலையில் இருந்து விலகி விவசாயத்துக்கே வந்தேன். நானும் வெற்றிகரமா விவசாயம் செய்துக்கிட்டு இருக்கேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார், ‘சாஃப்ட்வேர்’ என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் மென்பொருள் துறை வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் கால் பதித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் எனும் கிராமத்தில் இருக்கிறது, பார்த்தசாரதியின் பண்ணை. ஒரு முற்பகல்வேளையில் அங்கே அவரைச் சந்தித்தோம்.


for more info Please follow this link --> Link to original article 

No comments:

Post a Comment